Tuesday, February 26, 2013

Shivam 02/26/13



சிவம்!
சிவன் தான் விதுர்மானிக்கு கொடுத்த வரத்தில் இருந்து விடுவிக்கபடுவாரா?
தாரகாசூரன் தனது மகனின் செய்கையினால் மகிழ்ச்சி அடைகிறான். சதி சிவன் கைலாயத்தில் இல்லாது வருத்தம் கொள்கிறார். சதி சிவனை விதுர்மானியின் சேவகனாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். சிவன் அவர் விதுர்மானிக்கு கொடுத்த வரத்திலிருந்து விடுவிக்கப்படுவாரா?
Shared via Youtube

No comments:

Post a Comment