Thursday, February 28, 2013

Shivam 02/28/13



சிவம்!
சிவன் சதியை தண்டிக்கிறார்!
சிவனிடம் சதி யாரை நினைத்து எந்நேரமும் தியானித்து கொண்டிருகிறீர்கள் என்று வினவுகிறார். அதற்கு சிவன் சதிக்கு ஸ்ரீ ராமரின் கதையை கூறுகிறார். சிவனின் வார்த்தையை மீறி சதி ஸ்ரீ ராமரை பரிட்சிக்கிறார். தாரகாசூரன் அவன் நினைக்கும் இரு சந்தர்ப்பங்களில் நாரதராக மாற வேண்டும் என்று நாரதரிடம் வரம் வாங்குகிறான். விஜயா சிவனையும் சதியையும் பிரிக்க திட்டம் தீட்டுகிறாள். சிவன் தன் வார்த்தையை மீறி ஸ்ரீ ராமரை பரிட்சித்த காரணத்திற்காக சதியை தண்டிக்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment