Wednesday, February 27, 2013

Shivam 02/27/13



சிவம்!
சதி தான் ஆதி சக்தியின் ரூபம் என்பதை உணர்கிறார்!
விதுர்மானியின் செய்கையால் சதி வெகுண்டு எழுந்து ஆதி சக்தி ரூபம் கொண்டு உலகை அழிக்க முற்படுகிறார். விதுர்மானி பயந்து சிவனை அவர் கொடுத்த வரத்திலிருந்து விடுவிக்கிறான். சிவன் சதியை சாந்த படுத்துகிறார். சதி தான் ஆதி சக்தியின் ரூபம் என்று உணர காரணமாக இருந்தமைக்கு விதுர்மானிக்கு அவனுடைய தந்தை தாரகாசூரனை நாக பாசானத்திலிருந்து விடுவிப்பதாக வரம் கொடுக்கிறார். சதியும் சிவனும் கைலாயம் திரும்புகிறார்கள்.
Shared via Youtube

No comments:

Post a Comment