Monday, March 4, 2013

Shivam 03/04/13



சிவம்!
சிவன் சஞ்சீவினி மந்திரத்தை சுக்ராச்சாரியாருக்கு வரமாக கொடுக்கிறார்!
நந்தி சதியை சமாதானம் செய்ய முயல்கிறார். சுக்ராச்சாரியாரின் தவத்தை மெச்சி அவருக்கு சிவன் சஞ்சீவினி மந்திரத்தை வரமாக கொடுக்கிறார். இதனால் விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள் வருந்துகிறார்கள். சதி தன்னுடைய தந்தை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு செல்ல வேண்டும் என்று சிவனிடம் வாதம் செய்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment