Thursday, March 28, 2013

Shivam | சிவம் 03/28/13



சிவம்!
கங்கையிடம் சிவன் கோபம் கொள்கிறார்!
கங்கையின் எண்ணத்தைக் கேட்டு ஈசன் கோபம் கொள்கிறார். சதியை தவிர தன வாழ்வில் எவருக்கும் இடமில்லை என்று கூறுகிறார். ஈசன் நந்தியை அவருடைய தந்தையிடம் போக சொல்கிறார். தான் இனி உள்ள காலங்களை சதியின் நினைவில் வாழப்போவதாக கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment