Monday, March 18, 2013

Shivam | சிவம் 03/18/13



சிவம்! சதியின் சரீரத்தை பகவான் விஷ்ணு அழிக்கிறார்!
தாரகாசூரன் தன்னுடைய அராஜகத்தை பூலோகத்தில் தொடங்குகிறான். தக்சன் தான் செய்த தவறுக்காக பிரஜாபதி பதவியை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார். பகவான் விஷ்ணு தன்னுடைய சுதர்சனத்தால் சதியின் சரீரத்தை அழிக்கிறார். சதியை தேடி சிவன் அலைந்து தன்னுடைய இறை தன்மையை துறந்து மனித உருவம் கொள்கிறார். சிவனின் பிரிவால் வாடும் நந்தி அவரை தேடி செல்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment