Wednesday, March 27, 2013

Uravugal Thodarkathai 03/27/13



உறவுகள் தொடர்கதை!
அனைவரும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்!
ராதிகாவும் சுகன்யாவும் தாங்கள் நலமாக இருப்பதாக அவர்களுடைய மாமியாரிடம் கூறுகிறார்கள். அனைவரும் சந்தோசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். இராமாயண நாடகத்தை பார்க்க எப்படி பெரியப்பாவை அழைப்பது என்று கார்த்திக் மற்றும் அனைவரும் குழம்புகிறார்கள்.
Shared via Youtube

No comments:

Post a Comment