Monday, March 25, 2013

Shivam | சிவம் 03/25/13



சிவம்!
உலகை அழிக்க எண்ணி தாரகாசூரன் கொடிய அஸ்திரத்தை ஏவுகிறான்! தாரகாசூரன் சதியின் சரீர பிண்டங்களை மறைக்கும்படி பூமாதேவியிடம் கூறுகிறான். அதற்கு பூமாதேவி மறுப்பு தெரிவிக்கிறார். பின் சுக்ராச்சாரியாரின் கூற்றுப்படி சதியின் சரீர பிண்டங்களை ஈசனின் கண்ணில் படும்படி செய்கிறார் பூமாதேவி. ஆத்திரம் கொள்ளும் தாரகாசூரன் துதும்பனின் உதவியுடன் உலகை அழிக்க வலிமையான அஸ்திரத்தை ஏவுகிறான். சதியின் சரீர பிண்டங்களை கண்டு சிவன் தன்னை மறந்து நிற்கிறார். பூமியை அழிவதிலிருந்து ஈசன் காப்பாரா?
Shared via Youtube

No comments:

Post a Comment