Thursday, March 21, 2013

Uravugal Thodarkathai 03/21/13



உறவுகள் தொடர்கதை!
ஸ்நேகா பிரச்சனை பற்றி சாந்தி பேச கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்! ராதிகாவின் அம்மா வந்தனாவை அர்ச்சனா வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார். அர்ச்சனா நாடக வசனத்தை மனப்பாடம் செய்ய கஷ்டபடுகிறாள். கார்த்திக் அவளை கடிந்து கொள்கிறான். சாந்திக்கு சினேகா பிரச்சனை தெரியும் என்று கேள்விப்பட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். சாந்தி கார்த்திக்கிடம் அர்ச்சனாவை கவலை கொள்ள செய்யாதே என்று கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment