Monday, March 18, 2013

Uravugal Thodarkathai 03/18/13



உறவுகள் தொடர்கதை!
சுகன்யா ராதிகாவின் அம்மாவால் வருத்தம் கொள்கிறார்!
இராமாயண நாடகத்தில் சீதா வேடம் யார் நடிக்கிறார்கள் என்று அர்ச்சனா தெரிந்து கொள்ள நினைக்கிறாள். ராதிகாவின் அம்மாவால் ராதிகா மற்றும் சுகன்யா வருத்தம் கொள்கிறார்கள். நந்தினியை அவளுடைய அம்மா நாடக ஒத்திகைக்காக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மோகனின் அம்மாவிடம் கேட்கிறார். நந்தினியிடம் மோகனின் அம்மா நந்தினி குடும்பத்தை பற்றி குறை கூறுகிறார். கார்த்திக் அலுவலகத்திற்கு வராதது குறித்து கார்த்திக்கின் பெரியப்பா கோபமாக வீட்டிற்கு வருகிறார். அர்ச்சனா ராமாயண நாடகம் பற்றி பெரியப்பா தெரிந்து கொள்வாரோ என்று அவரை தடுக்க முயல்கிறாள்.
Shared via Youtube

No comments:

Post a Comment