Tuesday, March 5, 2013

Shivam 03/05/13



சிவம்
சிவனின் வார்த்தையை மீறி சதி தக்சனின் யாகத்திற்கு செல்கிறார்!
சதி சிவனை தக்சனின் யாகத்திற்கு வரும்படி தன்னுடன் அழைக்கிறார். தக்சன் சாதுர்யமாக விஷ்ணுவை தான் நடத்தும் யாகத்திற்கு வரும்படி அழைக்கிறான். வேறு வழி இல்லாமல் அவரும் வருவதாக கூறுகிறார். சதி சிவனுடைய வார்த்தையை கேட்காமல் தக்சனின் யாகத்திற்கு புறப்படுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment