Tuesday, March 19, 2013

Uravugal Thodarkathai 03/19/13



உறவுகள் தொடர்கதை!
இராமாயண நாடகத்தில் சீதா வேடம் போட அர்ச்சனா சம்மதிக்கிறாள்! கார்த்திக்கின் பெரியப்பாவை அர்ச்சனா ஒரு வழியாக சமாளித்து நாடகத்தின் ஒத்திகையை பார்க்கவிடாமல் செய்து விடுகிறாள். அலுவலகத்திற்கு வராததற்கு கார்த்திக்கை பெரியப்பா திட்டுகிறார். கார்த்திக் இராமாயண நாடகத்தில் சீதா வேடம் போடுவதை சாந்தி விரும்பவில்லை. சுகன்யாவிடம் ராதிகா தனது அம்மா பேசியதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுகொள்கிறாள். அர்ச்சனா சீதா வேடம் அணித்து ஒத்திகை செய்வது கண்டு கார்த்திக் சந்தோசம் கொள்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment