Friday, March 29, 2013

Shivam | சிவம் 03/29/13



சிவம்!
கங்கையை பிரம்மா சொர்கத்திற்கு அழைத்து செல்கிறார்!
தாரகாசூரனின் சூழ்ச்சியால் சொர்க்கம் பவித்ர தன்மையை இழக்கிறது. பிரம்மா பர்வதராஜனை சந்தித்து சொர்க்கம் பவித்ரமடைய கங்கையை அனுப்புமாறு கேட்கிறார். ஆதிசக்தி பர்வதராஜன் மற்றும் மைனாவதிக்கு மகளாக பிறப்பார் என்று விஷ்ணு லக்ஷ்மியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment