Thursday, March 21, 2013

Shivam | சிவம் 03/21/13



சிவம்!
சிவன் தனது இறைத்தன்மையை மீண்டும் ஏற்கிறார்!
துதும்பன் என்னும் அரக்கனை தாரகாசூரன் சதியின் சரீர பிண்டங்கள் சிவனுக்கு கிடைக்காமல் செய்ய அனுப்புகிறான். சதி சிவன் முன் தோன்றி தன்னுடைய சக்தி பீடங்களை ஸ்தாபித்து தன்னுடைய புனர்ஜென்மத்திற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி கேட்கிறார். சிவன் தன்னுடைய இறை ரூபத்தை மீண்டும் ஏற்கிறார். இது கண்டு நந்தி அளவில்லா ஆனந்தம் கொள்கிறார். ரிஷி ததீசியை துதும்பன் துன்புறுத்துகிறான். ததீசியை காக்க சிவன் வருவாரா?
Shared via Youtube

No comments:

Post a Comment