Wednesday, March 6, 2013

Shivam 03/06/13



சிவம்!
தக்சனின் அரண்மனைக்கு சதி வருகிறார்!
நந்தி சதியை வேள்விக்கு செல்லாமல் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் சதி தன் முடிவில் இருந்து பின் வாங்க மறுக்கிறார். நந்தியும் சதிக்கு காவலாக தக்சனின் அரண்மனைக்கு செல்கிறார். சதியின் தாய் சதியை யாகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று காவலர்களுக்கு ஆணை இடுகிறார். விஷ்ணு மற்றும் பிரம்மா சிவனை யாகத்திற்கு அழைக்க அவர் வர மறுக்கிறார். மேலும் சிவன் அவர்களிடம் சதியை அவமதிப்பிலிருந்து காக்கும்படி கேட்டுக்கொள்கிறார். சதி யாகத்தில் கலந்து கொள்வாரா?
Shared via Youtube

No comments:

Post a Comment