Friday, March 8, 2013

Shivam 03/08/13



சிவம்!
சதி அவருடைய தேகத்தை அக்னி குண்டத்திற்கு சமர்பிக்க முற்படுகிறார்! தக்சன் சிவனை கொடுஞ்ச்சொல்லால் கடுமையாக நிந்திக்கிறான். இதை தாங்காது சதி தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். விஷ்ணு சதியை தடுத்து நிறுத்துகிறார். சிவனில் இருந்து வெளிப்படும் ருத்ர தோற்றமுடைய சிவன், சதிக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் உலகமே சர்வ நாசம் அடையும் என கூறி மறைகிறார். சதிக்கு என்ன நேரும்?

Sathi seeks to dedicate her body to agni gunda. Dhaksha scolds Lord Shiva, hearing this Sathi decides to punish herself. Vishnu stops Sathi.
Shared via Youtube

No comments:

Post a Comment