Tuesday, March 12, 2013

Uravugal Thodarkathai 03/12/13



உறவுகள் தொடர்கதை!
மோகனின் அம்மா சமாதானமாகிறார்!
கெட்டுப்போன இனிப்புகளை கொடுத்ததற்கு அர்ச்சனாவும் கார்த்திக்கும் இனிப்பு கடைகாரரிடம் கோபப்படுகிறார்கள். மோகனின் அம்மாவிடம் நந்தினியின் பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். நடந்த எல்லா தவறுக்கும் தானே காரணம் என்று இனிப்பு கடைகாரர் மன்னிப்பு கேட்கிறார். மோகனின் அம்மா சமாதானம் அடைகிறார்கள். அர்ச்சனா தனக்கு உதவியதற்கு கார்த்திக்கிடம் நன்றி கூறுகிறாள்.
Shared via Youtube

No comments:

Post a Comment