Tuesday, March 26, 2013

Shivam | சிவம் 03/26/13



சிவம்!
கொடிய அஸ்திரத்தை ஈசன் தடுத்து நிறுத்துகிறார்!
தன்னை மறந்து நிற்கும் சிவனை ஆதிசக்தி நினைவிற்கு கொண்டு வருகிறார். சிவன் அவருடைய சக்தியால் தாரகாசூரனால் ஏவப்பட்ட அஸ்திரத்தை தன்னுள் அடக்குகிறார். சதியின் இரு சரீர பிண்டங்கள் தவிர மற்றவைகளை பூலோகத்தில் ஸ்தாபித்து காலபைரவரை காவல் வைக்கிறார். இரு பிண்டங்களையும் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று தாரகசூரன் அவனுடைய புதல்வர்களுக்கு ஆணை இடுகிறான். மார்கண்டேய ரிஷி சதியின் ஒரு சரீர பிண்டத்தை கண்டு அதனுடைய பாதுகாப்பிற்கு பர்வதராஜனின் உதவியை நாடுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment