Tuesday, March 19, 2013

Shivam | சிவம் 03/19/13



சிவம்!
நந்தியை சிவன் உதாசீனம் செய்கிறார்!
நந்தி சிவனை தேடி கண்டு அவர் நிலையால் வருத்தம் கொள்கிறார். சிவன் நந்தியை உதாசீனம் செய்கிறார். சுக்ராச்சரியர் தாரகசூரனை சதியின் உடல் பிண்டங்களுக்கு தர்ப்பணம் செய்யுமாறு கூறுகிறார். ஆனால் அதை ஏற்றுகொள்ளாமல் தாரகசூரன் சொர்கத்தை தாக்க ஆணை இடுகிறான். ஆதிசக்தியின் பிறப்பின் காலத்தை ஆதிசக்தியே தேர்ந்தெடுப்பார் என்று பகவான் விஷ்ணு கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment