Monday, April 1, 2013

Shivam | சிவம் 04/01/13



சிவம்!
ஆதிசக்தி குழந்தையாக அவதரிக்கிறார்!
சுக்ராச்சாரியார் சக்ரியனை தேவ ரகசியங்களை அறிந்து வர அனுப்புகிறார். கங்கையிடம் அவளுடைய வேதனைக்கு காரணத்தை இந்திரன் வினவுகிறார். அப்பொழுது கங்கை ஈசனை விவாகம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். ஆதிசக்தியின் பிறப்பு ரகசியத்தை இந்திரன் கங்கையிடம் கூறுகிறார். மைனாவதிக்கும் பர்வதராஜனுக்கும் மகளாக ஆதிசக்தி அவதரிக்கிறார். ஆதிசக்தியின் பிறப்பு ரகசியத்தை சக்ரியன் மூலம் அறியும் தாரகாசூரன் ஆதிசக்தியை அழிக்க மாரூபா என்னும் அரக்கியை அனுப்புகிறான்.
Shared via Youtube

No comments:

Post a Comment