Monday, April 22, 2013

Uravugal Thodarkathai 04/22/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினியின் அம்மா மயக்கமடைகிறார்!
நந்தினி நகையை அவளுடைய அம்மாவிடம் கொடுத்ததற்கு அவளது மாமியார் கடிந்து கொள்கிறார். மோகனுக்கும் நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நந்தினியின் அம்மா மயக்கமடைகிறார். நந்தினியின் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அர்ச்சனா வண்டியை ஓட்டுகிறாள். தனசேகர் சாந்தியை கடிந்து கொள்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment