Tuesday, April 9, 2013

Shivam | சிவம் 04/09/13



சிவம்!
மைனாவதி உயிர் பிழைக்கிறார்!
மைனவதியின் நிலை கண்டு பர்வதராஜன் வருந்துகிறார். பார்வதியின் பிரார்த்தனையால் மைனாவதி உயிர் பிழைக்கிறார். மைனாவதி ஈசனை வணங்க தடை சொல்ல மாட்டேன் என்று பார்வதியிடம் கூறுகிறார். பார்வதிக்கு ஈசனுடம் விவாகம் நடக்கும் என்பதை மறுக்கிறார் பர்வதராஜன். பர்வதராஜனை நாரதர் சந்தித்து காசிநாதரை தரிசிக்குமாறு கேட்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment