Monday, April 1, 2013

Uravugal Thodarkathai 04/01/13



உறவுகள் தொடர்கதை!
சினேகாவின் வருகையால் ராதிகா அதிருப்தி அடைகிறார்!
ராமாயணத்தில் அனைவரும் லயித்து இருக்கிறார்கள். சினேகா அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்தது கண்டு ராதிகா அதிருப்தி கொள்கிறார். ஏன் சினேகா இங்கு வந்தாள் என்று அர்ச்சனாவை ராதிகா கேட்கிறாள். அர்ச்சனா ராதிகாவை சமாதானம் செய்கிறாள். நாடகத்திற்கு சபரி கதாபாத்திரம் இல்லாதது கண்டு மோகனும் லட்சுமியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
Shared via Youtube

No comments:

Post a Comment