Monday, April 8, 2013

Shivam | சிவம் 04/08/13



சிவம்!
மைனாவதி தலையில் அடிபட்டு மூர்ச்சை அடைகிறார்!
பார்வதி சிவனை நினைத்து வேண்டுகிறார். அசுர வீரர்களிடமிருந்து காக்கப்படுகிறார். பார்வதிக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து மைனாவதி அவரை அழைத்துக்கொண்டு வேறு எங்காவது செல்ல முற்படுகிறார். அப்பொழுது அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூர்ச்சை அடைகிறார். மைனவதியை நினைத்து பார்வதி வருத்தம் கொள்கிறார். பார்வதிக்கு தன்னுடைய கதையையும் மிருத்யுஞ்சய மந்திரத்தை பற்றி மார்கண்டேய மகரிஷி கூறுகிறார். ஈசனை நோக்கி பார்வதி தனது தாய் மைனாவதியை காக்க வேண்டுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment