Thursday, April 11, 2013

Uravugal Thodarkathai 04/11/13



உறவுகள் தொடர்கதை!
சாந்தி குடும்பத்தினரை ராதிகா விருந்துக்கு அழைத்ததை மறந்து விடுகிறார்!
நந்தினியின் வீட்டில் இருந்து அனைவரும் கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறார்கள். கார்த்திக்கிடம் அர்ச்சனா அந்த நபர் பணம் கேட்டு வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட விசயத்தை கூறுகிறாள். ராதிகா சுகன்யாவை கடிந்து கொள்கிறாள். சாந்திக்கு ராதிகாவின் அழைப்பு ஞாபகம் வரவே என்ன செய்வதென்று தெரியாது குழம்புகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment