Tuesday, April 23, 2013

Uravugal Thodarkathai 04/23/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினி மோகனின் நடவடிக்கைகளால் கவலை அடைகிறாள்!
வீட்டில் நடக்கும் விஷயங்கள் தெரியவில்லை என்று தனசேகர் சாந்தியை கடிந்து கொள்கிறார். நந்தினி மோகனின் நடவடிக்கைகளால் கவலை அடைகிறாள். நந்தினியை நினைத்து அவளது அம்மா கவலை கொள்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment