Wednesday, April 10, 2013

Uravugal Thodarkathai 04/10/13



உறவுகள் தொடர்கதை!
வெளியே சென்று வரும் கார்த்திக்கையும் அர்ச்சனாவையும் பெரியப்பா திட்டுகிறார்.
அர்ச்சனா சேதம் செய்த வாகனத்தின் உரிமையாளன் பணம் கேட்டு கார்த்திக்கின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொள்கிறான். அர்ச்சனா கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாமல் திணறுகிறாள். வந்தனா முதல் நாளாக கல்லூரிக்கு செல்கிறாள்.
Shared via Youtube

No comments:

Post a Comment