Tuesday, April 16, 2013

Shivam | சிவம் 04/16/13



சிவம்!
பார்வதியை பகவான் விஷ்ணு சந்திக்கிறார்!
பார்வதி மகாதேவரை தேடி அலைகிறார். பர்வதராஜன் ஒரு வழக்கில் கொடுக்கும் தீர்ப்பை நினைத்து பார்வதி மனம் குழம்புகிறார். பார்வதி தேடும் நபர் பார்வதியை தேடுவதாகவும் இருவரும் இணைவது உறுதி என்றும் பகவான் விஷ்ணு ஒரு ரிஷியின் ரூபத்தில் வந்து பார்வதியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment