Monday, April 15, 2013

Shivam | சிவம் 04/15/13



சிவம்!
பார்வதி மடந்தை பருவம் அடைகிறார்!
மைனாவதி பார்வதிக்கு சமயற்கலையை கற்று கொடுக்கிறார். பார்வதியின் திறமையைக்கண்டு மைனாவதி வியக்கிறார். விஷ்ணு, பிரம்மா மற்றும் லட்சுமி ஆகியோர் சிவ பார்வதி சந்திப்பை பற்றி விவாதிக்கிறார்கள். பார்வதி மடந்தை பருவத்தை அடைகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment