Friday, April 19, 2013

Uravugal Thodarkathai 04/19/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினி நகையை அவளது அம்மாவிடம் கொடுத்து விடுகிறாள்!
வந்தனா கல்லூரியில் நடந்ததை எண்ணி கவலை கொள்கிறாள். நந்தினிக்கு அவளது அம்மா கொடுத்த நகையை அவரிடமே கொடுத்து விடுகிறாள். நந்தினியை நினைத்து அவளது அம்மா கவலை கொள்கிறார். கார்த்திக்கின் சிநேகிதன் அனுஜ் குடும்பத்தோடு கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறான்.
Shared via Youtube

No comments:

Post a Comment