Thursday, April 18, 2013

Shivam | சிவம் 04/18/13



சிவம்!
தாரகாசூரன் பர்வதராஜனோடு போர் செய்ய முடிவு செய்கிறான்! மைனாவதிக்கு பார்வதி தன் தாயின் விருப்பப்படியே தன்னுடைய விவாகம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறார். தாரகாசூரன் பர்வதராஜனோடு போர் செய்ய முடிவு செய்கிறான். சுக்ராச்சாரியார் அவனை தடுக்க முயல்கிறார். ஈசனோடு பார்வதியின் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பர்வதராஜன் பார்வதியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment