Thursday, April 4, 2013

Shivam | சிவம் 04/04/13



சிவம்!
பார்வதியை பற்றிய தகவலை கொண்டுவர தாரகாசூரன் ஒற்றர்களுக்கு உத்தரவிடுகிறான்!
பார்வதியை பிரிந்து செல்வது நினைத்து பர்வதராஜன் வருந்துகிறார். பார்வதி ரிஷி ததீசியின் ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். பார்வதி பற்றிய தகவல் கிடைக்காது தாரகாசூரன் கோபம் கொள்கிறான். அவனது ஒற்றர்களுக்கு பார்வதியை பற்றிய தகவலை கொண்டுவர உத்தரவிடுகிறான். ஈசனின் உடுக்கையை பார்வதி இசைப்பது கண்டு மைனாவதி அதிர்ச்சி அடைகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment