Wednesday, April 3, 2013

Shivam | சிவம் 04/03/13



சிவம்!
அரக்கி மாரூபாவுக்கு ஆதிசக்தி சாப விமோசனம் அளிக்கிறார்! ஆதிசக்தியை கொல்ல முற்படும் மாரூபா ஆதிசக்தியால் சாப விமோசனம் பெறுகிறாள். மைனாவதியிடம் குழந்தையை மார்கண்டேய மகரிஷி ஒப்படைக்கிறார். நாரதர் பார்வதி என்னும் பெயரை அக்குழந்தைக்கு சூட்டுகிறார். சிவனை நம்ப மறுக்கும் மைனாவதியின் சந்தேகத்தை மார்கண்டேய மகரிஷி போக்குகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment