Thursday, April 4, 2013

Uravugal Thodarkathai 04/04/13



உறவுகள் தொடர்கதை!
நாடகத்தை நடத்தியதற்கு கார்த்திக்கின் பெரியப்பா எல்லோருக்கும் நன்றி சொல்கிறார்!
கார்த்திக்கை நினைத்து அவனது அம்மா பெருமிதம் கொள்கிறார். அர்ச்சனா தனது பாட்டியிடம் குமுதாவிற்கு பணம் கொடுத்த விசயத்தை பற்றி கேட்கிறாள். மேலும் எந்த காரியத்தையும் செய்யும் முன் யோசித்து செய்யுங்கள் என்று பாட்டியிடம் அர்ச்சனா கூறுகிறாள்.
Shared via Youtube

No comments:

Post a Comment