Monday, April 22, 2013

Shivam | சிவம் 04/22/13



சிவம்!
ஈசன் இருக்கும் இடத்தை பார்வதி அடைகிறார்!
ரிஷி ததீசியின் கூற்றுப்படி பார்வதி ஈசனை அடையும் மார்க்கத்தை கையாளுகிறார். யோக நிலையில் இருக்கும் ஈசனை பார்வதி காண்கிறார். அளவில்லா ஆனந்தம் கொள்கிறார் பார்வதி. யோக நிலையில் இருந்து விழித்து ஈசன் பார்வதியை ஏற்று கொள்வாரா?
Shared via Youtube

No comments:

Post a Comment