Friday, April 19, 2013

Shivam | சிவம் 04/19/13



சிவம்!
ரிஷி ததீசி தேவி பார்வதியை சந்திக்க வருகிறார்!
பார்வதிதான் ஆதிசக்தி என்பதை பார்வதிக்கு உணர்த்த ரிஷி ததீசி வருகிறார். பார்வதியிடம் ரிஷி ததீசி ஈசனை அடையும் மார்க்கத்தையும், வில்வ இலை ஒன்றையும் கொடுக்கிறார். வில்வ இலையின் துணையால் ஈசன் இருக்கும் குகையின் வாயிலை பார்வதி திறக்கிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment