Wednesday, April 17, 2013

Shivam | சிவம் 04/17/13



சிவம்!
பகவான் விஷ்ணு பர்வதராஜனுக்கு காட்சி அளிக்கிறார்!
பார்வதி ஈசனின் இருப்பிடத்தை தேடி வருகிறார். மகளை காணாது தேடி வரும் பர்வதராஜன் பார்வதி மூர்ச்சை ஆகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அப்பொழுது பகவான் விஷ்ணு பர்வதராஜனிடம் ஈசனும் பார்வதியும் இணைய வேண்டும் என்ற சத்தியத்தை உணர்த்துகிறார்.
Shared via Youtube

No comments:

Post a Comment